ஒரே இரவில் யாழில் மூன்று இடங்களில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவுகள் , யன்னல்கள் மற்றும் வீட்டிலிருந்த உபகரண பொருட்கள் என்பவற்றை அடித்து சேதமாக்கி தப்பி சென்றுள்ளது.  மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆறு பேர் கொண்ட வாள் வெட்டுக் கும்பல் ஒன்று புகுந்து வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , என்பவற்றை அடித்து சேதமாக்கியதுடன் , வீட்டினுள் இருந்த தொலைகாட்சி பெட்டி உள்ளிட்ட வீட்டு உபகரண பொருட்களையும் அடித்து உடைத்து செதமாக்கியுள்ளது.  … Continue reading ஒரே இரவில் யாழில் மூன்று இடங்களில் வாள்வெட்டு குழு அட்டகாசம்